ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை!
6 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…
தடைசெய்யப்பட்ட பிரகாபலின் மாத்திரைகளுடன் இருவர் கைது!
நானாட்டான், சிலாவத்துறையில் போதைப்பொருள் விற்பனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை மற்றும் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றையதினம் மன்னாரில்…
தெற்காசியாவிலேயே இலங்கையின் மின்சாரக் கட்டணங்கள் மிக அதிகம் – பகுப்பாய்வு!
இந்த வாரம் வெளியிடப்பட்ட பகுப்பாய்வுகளின்படி, தெற்காசியாவில் இலங்கையில் தற்போது அதிக மின்சாரக் கட்டணங்கள் உள்ளன, மற்ற தெற்காசிய நாடுகளில் உள்ள குடும்பங்கள் செலுத்தும் சராசரி விலையை விட…
யுக்திய நடவடிக்கையின் போது மேலும் 728 சந்தேக நபர்கள் கைது!
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர…
குற்றவாளிகளுடன் தொடர்புடைய பொலிஸார் மீது கடுமையான சட்ட நடவடிக்கை! தென்னகோன் தெரிவிப்பு!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக…
சந்தேகநபர்களுக்கு விஷம் கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
அடுருப்பு வீதி பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் இருந்த 2 சந்தேக நபர்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம் டெல்ஃப்ட் தீவுக்கு அருகில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் நேற்று இரவு…
அவிசாவளை – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் ஊழியர்கள் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். அதன்படி, வழித்தட எண் 122ல் இயக்கப்படும் 60 பேருந்துகள் இன்று…
நாட்டு வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருவரை திருகோணமலை – புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிபுர பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்….
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 20பேர் பலி!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஷின் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளரின்…
