வைத்தியர் அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப் பெற உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப் பெறுவதற்கான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா இன்று(28) பிறப்பித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி…

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய தீர்மானம்!

இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் வானிலை அறிக்கைகளுக்கு அமைவாக உயர்தரப் பரீட்சையை டிசம்பர் 03ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, டிசம்பர் 04ஆம்…

பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்க அறிவித்தல்!

பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர், கலாநிதி அசோக ரன்வல ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். கோப் மற்றும் கோபா உள்ளிட்ட முக்கிய குழுக்கள் தெரிவுக்குழுக்களூடாக தெரிவு…

மலேசியாவில் நடைபெற்ற நிகழ்வில் கௌரி ராஜனுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

மலேசியாவில் நடைபெற்ற WIM Global விருது வழங்கும் நிகழ்வின் போது செல்வி கௌரி ராஜன்  Global Trailblazer விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற Women…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கடற்படை குழுவினரும் முன்வந்துள்ளனர்!

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே,…

சீரற்ற காலநிலையினால் இதுவரை 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பலத்த மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் இதுவரை 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 275,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்திலேயே அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன….

நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து!

நிலவிவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்…

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் ரத்து!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இன்று (27) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்கப்படவிருந்த…

ஏழரை கோடி ரூபாய்பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் கைது!

மினுவாங்கடை பிரதேசத்தில் ஏழரை கோடி ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் அதிகாரிகளினால் மினுவாங்கொடை பிரதேசத்தில்…

அனர்த்த நிலைகளை அறிவிக்க தமிழ் மக்களுக்கு பிரத்தியேக தொலைபேசி இலக்கம்!

நிலவும் சீரற்ற காலநிலை குறித்து தகவல் தெரிவிக்க அல்லது உதவி பெற தமிழ் பேசும் மக்களுக்காக பிரத்தியேகமான 107 என்ற தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது….