பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

ஹெரோயின் உள்ளிட்ட பெருந்தொகையான போதைப் பொருள்களுடன் சந்தேகநபர் ஒருவரை மோதர பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான நபரிடம் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின், 7 கிலோ…

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. அதன்படி, இன்று மாலை 4.30 மணி வரை குறித்த வேலை…

விருந்தினர் மாளிகையில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் , மனைவி!

பொத்துவில் விருந்தினர் விடுதியொன்றில் உள்ள அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அறுகம் வளைகுடாவில்…

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை பற்றி தெரியவந்த உண்மைகள்!

கனடா தலைநகர் ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டை  உலுக்கியுள்ளது….

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் உலாவரும் முதலைகள்!

முல்லைத்தீவில் உள்ள நந்திக்கடல் மஞ்சள் பாலத்தில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமாக முதலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், பாலத்தில் உள்ள நீரில் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள்…

விருந்துபசாரத்தில் போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்தனர்!

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய…

வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகிய பொலிஸ் வாகனம்!

முல்லைத்தீவில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை ஒட்டு சுட்டான் மாங்குளம் வீதியில் இடம்பெற்றுள்ளது….

வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் உயிரிழந்தார்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் காரைநகருக்கு சென்று விட்டு நேற்று வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு…

திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்!

பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம் திருக்கோவில்…

விலை குறையும் பால்மா!

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபா முதல் 150 ரூபா வரை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின்…