மலையகத்தில் மின்தடை ஏற்பட வாய்ப்பு! பொறியியலாளர்கள் தெரிவிப்பு!

இலங்கையின் மத்திய மலைநாட்டில் சுமார் ஒருமாத காலமாக கடுமையான வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்…

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் கடற்படையினரிடம் விரிவான விசாரணை!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட…

காட்டுயானை தாக்கி வெளிநாட்டு பிரஜை உயிரிழந்தார்!

பொத்துவில் சங்கமன்கந்த பிரதேசத்தில் மணச்சேனி காட்டுப் பகுதியில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு  வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று  காலை இடம்சபெற்றுள்ளது. உயிரிழந்தவர் 50…

கனடாவில் 6 பேர் கொலை வழக்கில் சந்தேக நபருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

கனடாவில், ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான  விசாரணை நேற்று  நடைபெற்றது. பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே தற்போது…

மீண்டும் ஆரம்பமாகும் சுகாதார தொழிற்சங்க போராட்டம்!

இடைநிறுத்தப்பட்டுள்ள சுகாதார தொழிற்சங்க போராட்டம் மார்ச் 19 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் வழக்கில் வைத்தியர் துஷித சுதர்சன கைது!

மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன  நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…

மட்டக்குளி துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டீ.வி காட்சிகள் வெளியானது!

மட்டக்குளி அலிவத்தை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக சந்தேகநபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த விதத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள் பொலிஸாரின் விசாரணைகளுக்காக…

வட்டுக்கோட்டை இளைஞன் கொலையில் பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட கார் இரத்த கறைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பொல்லுகள், இரும்பு கம்பிகள்…

அட்டாளைச்சேனையில் விசேடதேவை உடையவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவினால் விசேட தேவை உடையவர்களுக்கான சக்கர நாற்காலி, ஊண்று கோல், நடைசட்டம் , கைமிதி வண்டி போன்ற உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன….

சிவலிங்கத்தை சுற்றியிருந்த வெள்ளை நாகம்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி !

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள சிறு கோவிலில் சிவலிங்கத்தை வெள்ளை நாகம் சுற்றியிருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில்…