இலங்கையில் இருந்து 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையிலிருந்து இன்று அதிகாலை படகு வழியாக 10 பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அண்டிய மணல்…
யாழ்ப்பாணச் சிறையிலிருந்து 14 கைதிகள் இன்று விடுதலை!
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டுச் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அரச மன்னிப்புத் திட்டத்தின் கீழாக நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளில் இருந்தும் 982 ஆண் கைதிகளும் 6…
12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது!
12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பாக இராணுவத்தினருக்குக் கிடைத்த…
யாழ் தையிட்டியில் விகாரை அமைப்பு; எதிர்த்துப் போராடுபவர்களின் மீது பொலிஸ் அடக்குமுறை – இருவர் கைது!
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரைச்…
வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேரலை – 2023 | Valvettithurai Amman
வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேரலை – 2023 | Valvettithurai Amman
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணிதக் கற்றல் உபகரணக் கண்காட்சி
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கணித மன்றம் நடத்திய கற்றல் உபகரண கண்காட்சி இன்று கடந்த 2ஆம் திகதி பிற்பகல் கலாசாலையில் இடம் பெற்றது கலாசாலை அதிபர் ச…
இந்தியாவிலிருந்து வந்த குழுவினர் பனை ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டனர்
இந்தியாவிலிருந்து வருகைதந்த சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் தலைமையிலான குழவினர் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையினுடைய பனை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு விஜயம் செய்துள்ளனர்….
யாழில் மற்றுமோர் விபத்து; ஒருவர் பலி!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நள்ளிரவு 12.10 மணியளவில் வரணி எருவன் பகுதியில் கொடிகாமம் பருத்தித்துறை…
யாழ்ப்பாணத்தில் நடந்த மனிதக்கடத்தல்; மடக்கிப்பிடித்த பொலிஸ்!
வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்…
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மேதின நிகழ்வு
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றன. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நா.பார்த்திபன்…
