புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உழைப்பாளர் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன இன்று மாலை 4 மணியளவில் கல்வியங்காடு புதிய செம்மணி…

யாழ்ப்பாணத்தில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தின வாகன ஊர்வலம்

வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தின வாகன ஊர்வலமொன்று யாழ்ப்பாண நகரில் நடைபெற்றது. மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்புக் கொடிகளைக்…

fuel prices sri lanka

எரிபொருள்களின் விலைகள் குறைந்தன!

நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்…

அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகளை ஏற்றிச்சென்ற இருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகளை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைத செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றள்ளது. பளைப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு குறித்த…

‘வன்னியின் பெருஞ்சமர்’ துடுப்பாட்டப்போட்டியில் கிளி. ம.வி. அணி முன்னிலை

12 ஆவது வன்னியின் பெருஞ்சமர் என அழைக்கப்படும் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 88 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும்…

படுகாயமடைந்த மூதாட்டியும் உயிரிழந்தார்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். 100 வயது மூதாட்டியான பூரணம் இன்று வியாழக்கிழமை…

தென்மராட்சிக் கல்வி வலயத் துடுப்பாட்ட, சதுரங்க இறுதிப் போட்டிகள்

தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்படும் கடினப்பந்துத் துடுப்பாட்டம் மற்றும் சதுரங்கப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி…

முடங்கியது வடக்கு கிழக்கு – மக்களின் நிலை!

முடங்கியது வடக்கு கிழக்கு – மக்களின் நிலை! – காலைக்கதிரின் காணொளித்தொகுப்பு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட கிழக்குப் பகுதிகளில் பூரண கடையடைப்பு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட கிழக்குப் பிரதேசங்களில் இன்று பூரண  கதவடைப்பால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் திணிப்பு மற்றும்…

இன்று பூமி தினம்!

காலைக்கதிரின் ஆசிரியர் தலையங்கம் – இந்தப் புவி வாழ் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்த்துக்கள். மனிதனின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தப் பூமியில் உயிர்களால்…