யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பிரயோகத்துக்கான வியாபார அனுமதி ஒப்பந்தம் கைச்சாத்து

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கணினி விஞ்ஞானத்துறையால் வடிவமைக்கப்பட்ட, இணையத்தை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள் ஒன்றின் பாவனைக்கான பாவனையாளர் அனுமதி ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று 18 ஆம்…

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வெடிகுண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகனத் திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு ஒன்றினை நேற்றிரவு வீசியுள்ளனர். குறித்த…

இலங்கையில் முதல்முறையாக யாழ் மாவட்டத்தில் பெரியளவிலான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி இரண்டாவது முறையாக இடம்பெறவுள்ளது. இலங்கையிலே யாழ் மாவட்டத்தில்தான் முதல்முறையாக பெரிய அளவில் குறித்த போட்டித் தொடர் நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்ட…

A 35 பிரதான வீதியில் டயர்கள் எரிப்பு; மக்கள் அச்சத்தில்

கடந்த புது வருட தினத்தன்று ஏ 35 பிரதான வீதியில், சுண்டிகுளம் செல்லும் பாதையில் சிலரால் டயர்கள் எரியூட்டப்பட்டு தொடர்ச்சியாக மூன்று தினங்களாக எரிந்தவாறு இருந்தமை அப்பகுதி…

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் புதிய பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்தில் கும்பாபிஷேகத்துடன் மூல மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. பிறந்துள்ள சோபகிருது வருடத்தின் முதல் நாளில் சிறைப்பட்டு…

தீயாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் யாழ்.பல்கலையில்

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடக்குமுறைகளையும் நிறுத்த வலியுறுத்தி, மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி…

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய மூன்று டிப்பர் வாகனங்கள் பொலிசாரால் பறிமுதல்

13 ஆம் திகதி தருமபுரம் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய மூன்று டிப்பர் வாகனங்களும் அதன் சாரதிகளும் பொலிசாரால்…

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பு சிறப்பு வழிபாடு

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை முருகப்பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.     அதனைத்…

முழங்காவிலில் விழுந்த துப்பாக்கிச் சூட்டோடு மன்னாருக்குப் பயணித்த நபர்

முழங்காவில் பகுதியில் கார் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 36 வயதுடைய செல்வமகேந்திரம் கமலரூபன் என்ற நவாலி மானிப்பாயை…

ஊடக ஆளுமை மாணிக்கவாசகம்; நினைவுப் பதிவு

இலங்கைத் தமிழ் ஊடகத்துறை ஆளுமைகளில் ஒருவரான மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் வவுனியாவில் இன்று அதிகாலை காலமானாா் என்ற செய்தி தமிழ் ஊடகத்துறையினருக்கு அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. போா்க்…