
சத்தீஸ்கரில் தெருநாய்கள் கடித்ததில் 5 வயதுச் சிறுமி பரிதாபமாகப் பலி
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தெருநாய்கள் தாக்கியதில் 5 வயதுச் சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் கொரியா என்ற மாவட்டத்தில் பய்குந்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி….

உதட்டில் முத்தம் கொடுத்து நாக்கால் தொடச்சொன்ன சம்பவம் மன்னிப்புக்கோரினார் தலாய் லாமா!
பெளத்த மதத் தலைவரான தலாய் லாமா, ஒரு சிறுவனுக்கு வாயில் முத்தம் கொடுத்த காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய்…

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளிதான் முதல்வரின் பிறந்தநாள் விழாவில் அ.ராசா எம்.பி. பேச்சு!
அதானி குற்றவாளி என்றால் பிரதம மந்திரியும் குற்றவாளிதான். இதைக் கூறியதற்காக என்னுடைய பதவியைப் பறித்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்குச் செல்லவும் தயாராக உள்ளேன், என எம்.பி ஆ.ராசா…

அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கவுள்ளது…

பிரான்ஸில் பனிச்சரிவு ஐந்து பேர் உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டின் அல்ப்ஸ் மலைத்தொடரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மெனன்ட் பிளான்க் என்ற இடத்தில், திடீரென ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்து, 9…

மாணவர் விசாக் கட்டணம் அதிகரித்தது அமெரிக்கா
சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை அமெரிக்கா அதிகரித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்க…

மணலாறில் காணிகளைப் பறிகொடுத்த மக்கள் சட்டப்போராட்டம்!
மணலாறில் காணிகளைப் பறிகொடுத்த மக்கள் சட்டப்போராட்டம்! முல்லைத்தீவு மணலாறு மணற்கேணியில் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பான செய்தி, காணொளித்தொகுப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் “சிறைச்சாலை நூலகம்” அங்குரார்ப்பணம்!
“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று…

உலக சுகாதார தினம் – யாழ் ஆரோக்கிய நகர செயற்றிட்டம் மீதான ஓர் பார்வை
உலக சுகாதார தினமானது ஒவ்வோராண்டும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்ட தினமான ஏப்ரல் 7 ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தினமானது அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம்…

பனை உற்பத்தி சார் வாழ்வாதார உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நெய்தல் கடற்கரை நகரில்
இந்தியாவின், ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழகத்தின் “இலங்கைத் தமிழ் உறவுகளுக்கான வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டத்தின்” ஓர் அங்கமாக, யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பனை உற்பத்தி சார்…