ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தினம் யாழ்ப்பாணத்தில்

52 ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தினம் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இலங்கையில் 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி மக்கள் விடுதலை…

ஊர்காவற்றுறையில் மக்கள் போராட்டம்; கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிப்பு நிறுத்தம்

ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக அமைக்க காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைக்கு…

செய்மதித் தொலைபேசியுடன் ஒருவர் கைது!

இலங்கையருக்குச் சொந்தமான செய்மதித் தொலைபேசியுடன் தமிழ்நாடு இராமேஸ்வரம் கடற்கரையில் நடமாடிய ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இராமேஸவரம் பாம்பன் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில்…

ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரிலிருந்து முழுமையாக விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் இந்த வருடத்துக்கான ஐ.பி.எல். தொடரின் முதலாவது போட்டியில் சென்னை…

யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி

யாழ் கல்விக் கண்காட்சி 2023 எனும் பெயரிலான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த கல்விக் கண்காட்சி…

சங்கானையில் கண்டனப் போராட்டம்

வட கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கண்டனப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கூட்டமைப்பின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்றும் செயற்பாட்டுக்கு ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் கண்டனம்

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்றும் செயற்பாட்டுக்கு எதிராக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட கண்டன அறிக்கை ஒன்று  ஏறாவூர் நகர் பிரதேசசெயலகத்தில் கையளிக்கப்பட்டது….

இலங்கையில் இந்தி; இந்தியாவில் சிங்களம் – ஐ.சி.சி.ஆர் தலைவரின் கோரிக்கை ஏற்பு

இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிங்களத்தைக் கற்பிப்பதற்கும், இலங்கைப் பல்கலைக் கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதற்கும் வசதியாக இரு நாடுகளிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் அவ்வத்துறைகளை அமைப்பதற்கும், கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கும் இரு…

சைவ அமைப்புகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நாளை கலந்தாய்வு!

வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமயம் சார்ந்த அமைப்புகள், கோவில் தர்மகர்த்தா சபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு…

fuel prices sri lanka

எரிபொருள்களின் விலை குறைகிறது – இன்று புதன் கிழமை நள்ளிரவு முதல் நடைமுறையில்

எரிபொருள்களின் விலைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக ஊடகங்களுக்கான அறிக்கையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருக்கிறார். அவரது அறிக்கையின்படி, ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 60…