நயினைச்சித்தரின் 75 ஆம் ஆண்டு குருபூசைத்தினம்!

1897 ஆம் ஆண்டில் நயினாதீவில் ஆறுமுகம் பார்வதி தம்பதிகளிற்கு திருவருளும் குருவருளும் கைகூடி வர ஆறாவது பிள்ளையாக அவதரித்து ‘முத்துக்குமார்’ எனும் பிள்ளைப்பெயர் கொண்டவரே பிற்காலத்தில் ஈழத்துச்சித்தர்…

இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களும்!

இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே வடக்கு – கிழக்கின் தமிழ் அரசியல் தலைமை நாட்டின் அரசியல் ஆட்சி அதிகாரத்தை ஐ.தே.கட்சியினரே வகிக்க வேண்டுமென்னும் விருப்புடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தமையை…

அக்கராயன் ஏற்று நீர்ப்பாசனம் மூலம் சிறந்த பலனைப்பெறும் மக்கள்

13 ஆம் நூற்றாண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆண்ட அக்கராயன் மன்னனால் கட்டப்பட்டது அக்கராயன் குளமாம். அதனோடு இணைந்த கிராமம் சிறந்த நீர் வளமும் மண்வளமும் கொண்டமைந்தது காணப்படுகின்றது….

ஹமாஸை அழிக்கத் துடிக்கும் இஸ்ரேலும் – பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப் போராடும் இந்தியாவும்!

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ளது. காசாவில் இருக்கும் ஹமாஸ் படையை மொத்தமாக ஒழிக்கும் வரை இந்த போர் முடிவிற்கு வராது என்று இஸ்ரேல்…

பூகோளமயமாக்கலும் கலாசாரமும்!

உள்ளங்கையில் உலகம் என்ற வார்த்தையை பள்ளி செல்லும் காலங்களில் பாடப் புத்தகங்களிலோ அல்லது ஏதேனும் பத்திரிகைகளிலோ வாசிக்கின்ற போது அது என்னடா! உள்ளங்கையில் உலகமா? என்று வியப்…

யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி! – தமிழர் பொருண்மியம் கட்டுரை

யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி! – பி.பாா்த்தீபன் வடபகுதியில் பாரியளவில் கறுவா உற்பத்தியில் ஈடுபடுவதற்கு இப்போது பலா் முன்வந்துள்ளாா்கள். இயக்கச்சி, முல்லைத்தீவு, மாவிட்டபுரம் போன்ற பகுதிகளில் பல நுாறு…

உணவே மருந்து – தமிழர் பொருண்மியம் கட்டுரை

உணவே மருந்து – தமிழ்க்கவி காலையில் எழுந்து முகம் கழுவாமல் தண்ணீரும் குடிப்பதில்லை. அப்படியே மறந்து அடுக்களையுள் போனாலும், வாயில் கடைவாய் வழிந்த கோடு காட்டிக்கொடுத்துவிடும். பல்…

இன்று பூமி தினம்!

காலைக்கதிரின் ஆசிரியர் தலையங்கம் – இந்தப் புவி வாழ் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்த்துக்கள். மனிதனின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தப் பூமியில் உயிர்களால்…

ஊடக ஆளுமை மாணிக்கவாசகம்; நினைவுப் பதிவு

இலங்கைத் தமிழ் ஊடகத்துறை ஆளுமைகளில் ஒருவரான மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் வவுனியாவில் இன்று அதிகாலை காலமானாா் என்ற செய்தி தமிழ் ஊடகத்துறையினருக்கு அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. போா்க்…

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் “சிறைச்சாலை நூலகம்” அங்குரார்ப்பணம்!

“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று…