யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி! – தமிழர் பொருண்மியம் கட்டுரை
யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி! – பி.பாா்த்தீபன் வடபகுதியில் பாரியளவில் கறுவா உற்பத்தியில் ஈடுபடுவதற்கு இப்போது பலா் முன்வந்துள்ளாா்கள். இயக்கச்சி, முல்லைத்தீவு, மாவிட்டபுரம் போன்ற பகுதிகளில் பல நுாறு…
உணவே மருந்து – தமிழர் பொருண்மியம் கட்டுரை
உணவே மருந்து – தமிழ்க்கவி காலையில் எழுந்து முகம் கழுவாமல் தண்ணீரும் குடிப்பதில்லை. அப்படியே மறந்து அடுக்களையுள் போனாலும், வாயில் கடைவாய் வழிந்த கோடு காட்டிக்கொடுத்துவிடும். பல்…
இன்று பூமி தினம்!
காலைக்கதிரின் ஆசிரியர் தலையங்கம் – இந்தப் புவி வாழ் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்த்துக்கள். மனிதனின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தப் பூமியில் உயிர்களால்…
ஊடக ஆளுமை மாணிக்கவாசகம்; நினைவுப் பதிவு
இலங்கைத் தமிழ் ஊடகத்துறை ஆளுமைகளில் ஒருவரான மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் வவுனியாவில் இன்று அதிகாலை காலமானாா் என்ற செய்தி தமிழ் ஊடகத்துறையினருக்கு அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. போா்க்…
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் “சிறைச்சாலை நூலகம்” அங்குரார்ப்பணம்!
“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று…
உலக சுகாதார தினம் – யாழ் ஆரோக்கிய நகர செயற்றிட்டம் மீதான ஓர் பார்வை
உலக சுகாதார தினமானது ஒவ்வோராண்டும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்ட தினமான ஏப்ரல் 7 ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தினமானது அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம்…
நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி தமிழர்கள் – நமது பார்வை
வெடுக்குநாறி மலையில் இருந்த ஆதிசிவன் ஆலயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறது. அது போன்றே மணற்கேணி சிவன் ஆலயமும் இடித்தழிக்கப்பட்டிருக்கின்றது. மற்றொரு பக்கத்தில் கச்சதீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு அரசமரம்…
