இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

Sea of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு(04) கைது…

ஹந்தான மலைத்தொடரில் சிக்கிய மாணவர்கள் பாதிகாப்பாக மீட்கப்பட்டனர்!

ஹந்தான மலைத்தொடரில் மலையேற்றத்தில் சிக்கித் தவித்த கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 10 பேர் கொண்ட குழு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 16…

ரேணுக பெரேராவை பிணையில் விடுவிக்க உத்தரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில்…

அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது!

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம்(4)  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் அறிவித்தபடி இலங்கை அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை”…

மக்களின் வாழ்வாதாரங்கள் அழிவுறும் நிலை – கண்டுகொள்ளாத காவல்துறை, அரச தரப்பினர்!

நெல்லிக்குளம் மலைப்பகுதி மக்கள் விசனம் (ஹஸ்பர் ஏ ஹலீம்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரில் கடந்த…

நயினைச்சித்தரின் 75 ஆம் ஆண்டு குருபூசைத்தினம்!

1897 ஆம் ஆண்டில் நயினாதீவில் ஆறுமுகம் பார்வதி தம்பதிகளிற்கு திருவருளும் குருவருளும் கைகூடி வர ஆறாவது பிள்ளையாக அவதரித்து ‘முத்துக்குமார்’ எனும் பிள்ளைப்பெயர் கொண்டவரே பிற்காலத்தில் ஈழத்துச்சித்தர்…

இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களும்!

இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே வடக்கு – கிழக்கின் தமிழ் அரசியல் தலைமை நாட்டின் அரசியல் ஆட்சி அதிகாரத்தை ஐ.தே.கட்சியினரே வகிக்க வேண்டுமென்னும் விருப்புடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தமையை…

அக்கராயன் ஏற்று நீர்ப்பாசனம் மூலம் சிறந்த பலனைப்பெறும் மக்கள்

13 ஆம் நூற்றாண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆண்ட அக்கராயன் மன்னனால் கட்டப்பட்டது அக்கராயன் குளமாம். அதனோடு இணைந்த கிராமம் சிறந்த நீர் வளமும் மண்வளமும் கொண்டமைந்தது காணப்படுகின்றது….

ஹமாஸை அழிக்கத் துடிக்கும் இஸ்ரேலும் – பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப் போராடும் இந்தியாவும்!

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ளது. காசாவில் இருக்கும் ஹமாஸ் படையை மொத்தமாக ஒழிக்கும் வரை இந்த போர் முடிவிற்கு வராது என்று இஸ்ரேல்…

பூகோளமயமாக்கலும் கலாசாரமும்!

உள்ளங்கையில் உலகம் என்ற வார்த்தையை பள்ளி செல்லும் காலங்களில் பாடப் புத்தகங்களிலோ அல்லது ஏதேனும் பத்திரிகைகளிலோ வாசிக்கின்ற போது அது என்னடா! உள்ளங்கையில் உலகமா? என்று வியப்…