கிளி – முல்லை பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிநேகபூர்வ பூப்பந்தாட்டப் போட்டிகள்!
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிநேகபூர்வ பூப்பந்தாட்டப் போட்டிகள் இன்று (16) இடம்பெற்றன. இந்தப் போட்டிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு…
யாழில் இன்று மாணவிகளைக் கடத்த முயற்சித்ததாக கூறப்படும் நபர் குறித்து வெளியான தகவல்
யாழ்ப்பாணம் – நாவாந்துறையில் பாடசாலை மாணவிகளைக் கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த…
யாழ் நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற பொலிசார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இன்று…
வட்ஸ்அப் செயலியில் புதிய அம்சத்தை இணைத்தது மெட்டா
வட்ஸ்அப் செயலியில் மெட்டா நிறுவனம் புதிய அம்சமொன்றை இணைத்துள்ளது. வட்ஸ்அப் பயனர்கள் தமது குறிப்பிட்ட அரட்டைகளைப் பிறர் அறியாது பூட்டி வைக்கப்பதற்கு அனுமதிக்கும் முகமாக குறித்த அம்சம்…
நிலக்கடலைச் செய்கையாளர் பாதிப்பு
கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் இம்முறை கல்மடுக்குளம் புனரமைப்புக் காரணமாக சிறுபோக நெற்செய்கை இடைநிறுத்தப்பட்டது. இப்பகுதியில் தமது வயல் நிலங்களில் நிலக்கடலைச் செய்கையில்…
செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை பூர்த்தி செய்ய வேண்டும்! ஐ.எம்.எப் வலியுறுத்து
எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதிய ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர்…
மின்சார வாகன இறக்குமதி – அமைச்சரவையின் தீர்மானம்
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பூரண அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையை மேலும் நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் பணிபுரியும்…
யூரியா இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
சிறுபோகத்திற்குத் தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில்…
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியைக் கடத்த முயற்சி?
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தில் வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு யாழ்ப்பாணப்…
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் தங்கப் பொலிகை விருது
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் இருபத்து மூன்றாம் அகவைத் திருநாள் கடந்த 2 ஆம் திகதியன்று நடைபெற்றது. அன்றைய நாளில் கல்லூரியில் எழுந்தருளியுள்ள வித்தக விநாயகர் ஆலயத்திலும்,…
