ஜஸ்டின் ட்ரூடோவின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அறிக்கை – இலங்கை அரசு கண்டனம்
மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும் இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களிற்காகவும் குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது, என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை வெளியிட்டுள்ளார். கனடா…
கடமைகளைப் பொறுப்பேற்றார் செந்தில் தொண்டமான்
கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான், இன்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்…
அமெரிக்க அதிபர் பைடனின் திடீர் முடிவால் குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு இரத்து
ஆஸ்திரேலியாவில் வரும் வாரம் நடைபெறவிருந்த குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு திடீரென இரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரும் வாரம்…
மே 18 : முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பின், பதினான்காம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெற்றன. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தமது உறவுகளுக்கு…
இத்தாலியில் வெள்ளப்பெருக்கு; எமிலியா-ரோமக்னா F1 போட்டி நிறுத்தப்பட்டது
இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் பத்தாயிரத்துக்கும்…
பிரபல பாடகர் டோனி ஹசன் காலமானார்
இலங்கையின் பிரபல பாடகர் டோனி ஹசன் தனது 73 ஆவது வயதில் காலமானார். இவர் ஐந்து தசாப்தங்களாக ஹிந்திப் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தார்….
புதிய ஆளுநர்கள் ரணில் முன்னிலையில் பதவிப் பிரமாணம்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில்…
ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு! துணைத் தூதரகம் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறையை நிரப்புவதற்காக திறமையான…
யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது
யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாணப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் வைத்து ஒருவரைத்…
முஸ்லிம் பெண்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு
மூதூர் முஸ்லிம் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, 2009 ஆம் ஆண்டு இறுதி…
