22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே சிறையிலாம்! ஏனைய காணாமலாக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன?

22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே சிறையிலாம்! ஏனைய காணாமலாக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன? பொலிஸ் காவலில் உயிரிழந்த தமிழ்ப் பெண்ணுக்கு நீதி? – காணொளிப்பதிவு

இலங்கையின் பிரபல மேடை நகைச்சுவையாளர் நதாஷா எதிரிசூரிய கைது!

இலங்கையின் பிரபல மேடை நகைச்சுவையாளர் (stand-up comedian) நதாஷா எதிரிசூரிய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தமதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக அவர்…

யாழ் பல்கலையில் கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் திறப்பு

வரலாற்றுத் துறைத் தலைவர் திருமதி சாந்தினி அருளானந்தம் தலைமையில் இன்று காலை காலை 11 மணியளவில், கைலாசபதி கலையரங்கத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழகத்…

யாழ் பல்கலையில் கலாநிதி கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம்

கலாநிதி கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியக திறப்பு விழாவுடன் இணைந்து தொல்லியல் கண்காட்சியும் தொல்லியல் அருங்காட்சியக இணைத்தளமும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்…

பிரித்தானியத் தூதுவர் யாழ் பொது நூலகத்தினை பார்வையிட்டார்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் (Sarah Hulton), இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்…

யாழ் நகர் ஆஸ்பத்திரி வீதியில் பழுதடைந்த உணவு விற்ற உணவகம் சிக்கியது!

யாழ் நகர் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் சில தினங்களுக்கு முன்னர் பழுதடைந்த உணவினை வழங்கியதாக பொது மக்களால் யாழ் மாநகர சுகாதார வைத்திய…

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் காலை 9.20 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை (22) காலை…

யாழ் மாவட்டத்தில் தனியார் வகுப்புகளுக்கு ஞாயிறு விடுமுறை; அரச அதிபர் முயற்சி

ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ் மாவட்டத்தில் இயங்கும் தனியார் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று…

யாழ் பல்கலையில் நாளை வில்லிசை அரங்கேற்றம்

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி ஆசிரியர் சி. செந்தூரனின் மாணவர் நித்தியானந்தன் மோகனதர்சனின் வில்லிசை அரங்கேற்றம் நாளை (21.05.2023 ஞாயிறு) பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

நல்லூர் கந்தன் பெருவிழா காளாஞ்சி யாழ் மாநகரசபையிடம் கையளிப்பு

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நல்லூர்க் கந்தன்…