உலக டெஸ்ட் சம்பியன் தொடரின் இறுதிப்போட்டி ஆரம்பம்

உலக டெஸ்ட் சம்பியன் தொடரின் இறுதிப்போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் விளையாடும் இந்த இறுதிப்…

கஜேந்திரகுமார் எம்.பி. இன்று காலை கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை 5 மணியளவில் அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். மருதங்கேணியில்…

நெடுந்தீவு அறுவர் கொலை வழக்கு விசாரணை!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில்…

சென்னை கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்து; 288 பேர் பலி!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு 7 மணியளவில் நடைபெற்ற பயங்கர ரயில் விபத்தில் 288 பேர்வரை பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து…

சிறகுகள் அமையத்தின் சுற்றுச்சூழல் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான – சுற்றுச்சூழல் பாசறை

தரம் 6, 7, 8 மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பாசறை இன்றும் நாளையும் – 3,4 ஜூன் (சனி, ஞாயிறு) – காலை 9 மணிமுதல் 12 மணிவரை…

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கையாளுதல் தொடர்பான கலந்துரையாடல்

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கும் சிபாரிசு செய்யப்படும் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

யாழில் முத்திரை பதிக்கப்படாத அளவைக் கருவிகளை வைத்திருந்த வியாபாரிகளுக்கு தண்டனை

அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளைப் பயன்படுத்திய 5 யாழ்ப்பாணப் பகுதி வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட…

தங்கம் கடத்திய அலி சப்ரி தானாக பதவி விலக வேண்டும்!

தங்கம் கடத்திய அலி சப்ரி தானாக பதவி விலக வேண்டும்! புதிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு! – காணொளிப்பதிவு

கறுப்புப்பட்டியலில் இலங்கை – எதிர்நோக்கும் அபாயம்!

கறுப்புப்பட்டியலில் இலங்கை – எதிர்நோக்கும் அபாயம்! இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்? – காணொளிப்பதிவு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறிய போராட்டம் இன்றும் தொடர்கிறது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்கிறது. நேற்று சனிக்கிழமை பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின்…