தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மனதுங்க இராஜினாமா

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இந்த இரஜினாமாக் கடிதத்தை அவர் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பபியுள்ளதாக புத்தசாசன, சமய…

யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி! – தமிழர் பொருண்மியம் கட்டுரை

யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி! – பி.பாா்த்தீபன் வடபகுதியில் பாரியளவில் கறுவா உற்பத்தியில் ஈடுபடுவதற்கு இப்போது பலா் முன்வந்துள்ளாா்கள். இயக்கச்சி, முல்லைத்தீவு, மாவிட்டபுரம் போன்ற பகுதிகளில் பல நுாறு…

உணவே மருந்து – தமிழர் பொருண்மியம் கட்டுரை

உணவே மருந்து – தமிழ்க்கவி காலையில் எழுந்து முகம் கழுவாமல் தண்ணீரும் குடிப்பதில்லை. அப்படியே மறந்து அடுக்களையுள் போனாலும், வாயில் கடைவாய் வழிந்த கோடு காட்டிக்கொடுத்துவிடும். பல்…

இன்டர் மியாமி அணியில் இணைவு; உறுதிப்படுத்தினார் லயனல் மெஸ்ஸி

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லயனல் மெஸ்ஸி, இன்டர் மியாமி கால்பந்தாட்ட கழக அணியில் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இது நூறு சதவீதம் உறுதி…

ரூபாவின் பெறுமதி இன்றும் (9ஆம் திகதி) வீழ்ந்தது!

நேற்றுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த நான்கு…

போப்பாண்டவருக்கு சத்திரசிகிச்சை; 18 ஆம் திகதி வரை சந்திப்புகள் ரத்து

உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான 86 வயதுடைய போப்பாண்டவர் பிரான்சிஸ், சமீப காலமாக கடுமையான வலியாலும், குடல் அடைப்புகளாலும் அவதிப்பட்டு வந்தார். அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி…

ரஷ்யாவுக்கு எதிரான போரில் நேட்டோ படை – உக்ரைனில் தரையிறங்குமென எச்சரிக்கை!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் போலந்து தலைமையிலான நேட்டோ நாடுகளின் படை உக்ரைனில் தரையிறங்கலாம், என நேட்டோ பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் போஃஹ் ராஸ்முஸன்…

பிரித்தானியாவில் சர்ச்சை; சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள்

பிரித்தானியாவில், சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை சீனா பகிரங்கமாக மறுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்…

பிரிவினைவாத சக்திகளின் கைக்கூலியே சாணக்கியன் – அலி சப்ரி குற்றச்சாட்டு

வெளிநாட்டுப் பிரிவினைவாதக் குழுக்களின் கைக்கூலியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் செயற்படுகின்றார் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பினார்…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டார்

இன்று அதிகாலை கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்டு…