2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள்…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் சமபோஷ கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான சமபோஷ என்ற மதுசங்க என்பவரை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது…

வவுனியாப் பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம்- பகிடிவதையே காரணம் என உறவினர் குற்றச்சாட்டு!

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் நேற்றுமுன்தினம் (01) சடலமாக மீட்கப்பட்டார். இவரது உயிரிழப்புக்கு பகிடிவதையே காரணம் என மாணவனின்…

கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் 10 பேர் கைது- விசேட அதிரடிப்படையினர் மீதும் தாக்குதல்!

கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல்…

இன்று இலங்கை வருகை தரவுள்ள வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்!

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் (Paul Richard Gallagher) இன்றையதினம் (3) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கான் நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக…

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்- வெற்றியை தனதாக்கி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி நேற்றையதினம் (02) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா மற்றும்…

இலங்கையின் இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் சுற்றாடல் அமைச்சின் கீழ் புதிய பிரிவு!

இலங்கையின் இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் சுற்றாடல் அமைச்சின் கீழ் புதிய பிரிவு ஒன்று, இன்று (03) முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. நாட்டின்…

கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சை- தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும்…