‘மகா சங்க மாநாடு’ இன்று!

தற்காலத்தில் பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் எதிராக விடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் ‘மகா சங்க மாநாடு’ இன்று (20) நடத்தப்படவுள்ளது. இந்த…

கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் அண்ட்ரூ விடுவிப்பு!

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார்,…

ரணில் விக்ரமசிங்கவின் மனைவி இன்று CIDக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். மைத்ரி விக்ரமசிங்கவை இன்றைய தினம்…

உலக கிண்ண கிரிக்கெட் தொடர்- ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி!

ஐ.சி.சி ஆடவர் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய (19) கனடா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை, வதுளை, முல்லைத்தீவு மற்றும் பொலனறுவை…

கடந்தகாலங்களில் தமிழ் மக்களுக்கு காட்டப்பட்ட பாகுபாடு நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது- அமைச்சர் சந்திரசேகர்!

கடந்தகாலங்களில் தமிழ் மக்களுக்கு காட்டப்பட்ட பாகுபாடு நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வில்…

ஓய்வு பெறுவதற்கு சிறந்த நாடாக இலங்கை பரிந்துரை!

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பயண இதழான ”TRAVEL + LEASURE” இலங்கையை ஓய்வு பெறுவதற்கு சிறந்த நாடாகப் பரிந்துரைத்துள்ளது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட…

323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம்- தெரிவுக்குழு உறுப்பினராக உபாலி பன்னிலகே!

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினராக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே…

ஜனாதிபதி அநுர ட்ரம்பின் விசேட பிரதிநிதியை சந்தித்து கலந்துரையாடல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை- தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி அதே இடத்தில்…