மடுல்சீமை – பசறை வீதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்து- சாரதி உயிரிழப்பு!

மடுல்சீமை – பசறை வீதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். வெரல்லபதன, மடுல்சீமை…

சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் நபர் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்துகம, வலல்லாவிட்ட…

தந்தையை கொலை செய்த மகன்!

மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். கடவத்தகம, மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு…

கிரீன்லாந் திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள்- டிரம்ப் எச்சரிக்கை!

டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs) விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் துப்பாக்கி சூடு- வெளியான காரணம்!

கொழும்பு, ஜிந்துப்பிட்டி 125 வத்தை பகுதியில் நேற்று (16) இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியது. இதன்போது நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், சம்பவத்தில் 4 வயதுடைய…

மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை- பிரதமர்!

நாட்டுக்குத் தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை காணப்படும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும்…

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025.11.29 அன்று நிலவிய வெள்ள அனர்த்தம் காரணமாக, பரந்தன் இந்து மகா…

பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் கைது!

பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் புறக்கோட்டை விடுதி ஒன்றிற்கு அருகில் வைத்து கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின்…

கொழும்பு மாநகர சபையில் உருவாகியுள்ள பிரச்சினை!

கொழும்பு மாநகர சபையின் நிதிக்குழுவின் அதிகாரம் கூட்டு எதிர்க்கட்சியிடம் கிடைத்துள்ளதால், தற்போது பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபையின் மிக முக்கியமான குழுவான நிதிக்குழுவின்…