வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இன்றையதினம்…
நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாரதிபதியை சந்தித்த ஜனாதிபதி!
நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்கவை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றையதினம் (16) சந்தித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு…
புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டம்!
தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று (16) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் 6ஆம் தரத்தில்…
தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (16) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது….
மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் உயிரிழப்பு!
மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர். பேசாலை, வசந்தபுரம், உதயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 18 வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்….
நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் உள்ளன- ஜனாதிபதி!
நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் பிரதிபலிக்கும் முகமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயல்பாடுகள் முன்னோக்கி நகர்ந்துவருவதாக ஜனாதிபதி அனுகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ் வேலனையில்…
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர்கள் மூவருக்கு அபராதம்!
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர்கள் மூவருக்கு அபராதம் விதித்து வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சந்தேகநபர்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் அபராதம்…
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர் பயணித்த வேன் விபத்து!
வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர் பயணித்த வேனே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியது. குறித்த…
டுபாயில் கைதான குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இன்று நாட்டுக்கு!
குற்ற சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் அண்மையில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (16) அதிகாலை இலங்கைக்கு…
சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம்!
இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு…
