கூட்டமைப்பினர் மாகாண சபையைக் கோருவது வெட்கக்கேடு

மாநகர சபையில் ஆட்சி நடத்தத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபை முறைமை வேண்டும் என்று கோருவது வேடிக்கையானது.என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், உள்ளூராட்சி சபைகள்…

வைத்தியசாலையிலிருந்து வீடுதிரும்பிய சம்பந்தன்

நான் நலமுடன் இருக்கின்றேன். வைத்தியசாலையிலிருந்து நேற்று மாலை வீடு திரும்பி விட்டேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்….

சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அலுவலகம் திறப்பு

கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் அலுவலகம் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களால் 01.01.2021 நண்பகல் 12.00 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து…

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இம்மாதம் ஜனவரி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் நடைபெற்ற…

நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல – இரா.சம்பந்தன்

நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

அறிவியல் தரவுகளையும் பகிர்ந்து கொள்ளத் தயார் – இலங்கைக்கு ரஷ்யா உறுதி

இலங்கைக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி முன்னேற்றங்கள் குறித்து தேவையான அனைத்து அறிவியல் தரவுகளையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது. இலங்கை சுகாதார அமைச்சு, ரஷ்ய…

மேல் மாகாணத்தில் 380 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 557 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதில் 380 பேர் மேல் மாகாணத்தை…

உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் அலுவலக ஊழியர்கள்

2021 ஆம் ஆண்டிற்காக பிரதமர் அலுவலக ஊழியர்கள் தத்தமது பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை)…

வீட்டை கொள்வனவு செய்வதற்கு 1 கோடி வரையான கடன் திட்டம்

அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டை கொள்வனவு செய்வதற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 6.25 சதவீத நிவாரண வட்டியின்…

அதிகரிக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள்

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றமையினால் திருகோணமலையிலும் பி.சி.ஆர்.பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கடந்த 29 ஆம் திகதி 17…