அமுலில் உள்ள ஊரடங்கு 9ஆம் திகதி வரை நீடிப்பு
“மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீங்கப்படாது. எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு…
கோறளைப்பற்று மத்தியில் ஐவருக்கு கொரோனா
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி…
கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்
கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செயலாளர் ஐங்கரநேசன் ஆனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பார்வதி பரமேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக புன்னை…
கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் மரணம்
கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். நாச்சிக்குடா கடல்பரப்பில் களங்கட்டி…
பொடி லெஸ்ஸியுடன் தொடர்புடைய ஒருவர் கைது
திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பொடி லெஸ்ஸி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்த ஒருவர் அஹுங்கல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது…
இரண்டாவது செய்தியாளருக்கும் கொரோனா!
நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டாவது செய்தியாளரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற 20 வது திருத்த விவாதத்தில் செய்தி சேகரித்த நிலையில் கொரோனா…
ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய 153 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்….
அரசாங்க தகவல் திணைக்களம் சரியாகவே இயங்குகிறது ; நாலக கலுவெவ
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கடமைகள் எந்தவித தடைகளுமின்றி இடம்பெற்றுவருவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,…
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேலும் 8 காவற்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 தொற்றுறதியாளது. இந்தநிலையில்…
வடக்கு மக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றார்கள்!
வடக்கு மாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம் பாராட்டுகின்றோம்.” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய…
