கிளிநொச்சி உருத்திரபுரம் சந்தைக் கட்டடத்தொகுதி திறப்பு
கிளிநொச்சி உருத்திரபுரம் சந்தைக் கட்டிடத்தொகுதி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த சந்தைக் கட்டிடத் தொகுதியானது…
20 ஆவது திருத்தம்; கத்தோலிக்க ஆயர்கள் போர்க் கொடி
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டாம். அதனை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இலங்கைக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, அரசிடம் அவசர கோரிக்கை…
மன்னாருக்கு விரைந்த இரண்டு பொலிஸ் குழுக்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்கு அவரின் கொழும்பு மற்றும் மன்னார்…
துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனைச்சாவடி ஒன்றில் திங்கட்கிழமை (12) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. இதன் போது சந்தேக நபர்கள் இருவரும் பல்சர்…
மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 9…
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரத்தில் விளக்கம் கோரியே மேற்படி வழக்கு தாக்கல்…
தாதியருக்கும் அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி விடுமுறையில் சென்றுள்ள கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட பெண் தாதிக்கும்இ அவரது 10 மாத கைக்குழந்தைக்கும் கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி…
பொரளையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள 6 வர்த்தக நிலையங்கள்
பொரளையில் உள்ள 06 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் வந்துசென்றமை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்…
15 வயது சிறுமி மீது வல்லுறவு- 21 வயது நபருக்கு விளக்கமறியல்
பாடசாலை மாணவியான 15 வயது சிறுமியொருத்தியை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்….
மன்னார் பிரதேச நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைகள் வழங்கல்
பிரதேச நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைகள் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டன. தேசிய நீர்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத் திட்டத்தின் கீழ் பயனடைந்த…
