கொரோனாவைத் தடுக்கும் வகையில் இலங்கை தயாரித்துள்ள புதிய மருந்து!
கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்காக இலங்கை சுதேச மருத்துவ அமைச்சால் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சுதேச மருத்துவத்தை ஊக்குவித்தல், கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மற்றும் பொது…
20 வது திருத்தம் தொடர்பான தீர்ப்பு கசிந்தது
உத்தேச இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தின்3, 5, 14, 22 ஆம் பிரிவுகள் தற்போதைய அரசமைப்பின்பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜனவாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறாமல் அவற்றை அரசமைப்புத்…
கேப்பாபிலவு தனிமைப் படுத்தல் நிலையத்திலிருந்த 4பேருக்கு கொரோனா
முல்லைத்தீவு மாவட்டத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நான்கு கொரோனா நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் கம்பஹா மினுவான்கொட பிரதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு கேப்பாபிலவு 59 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல்,…
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று
இந்த ஆண்டிற்க்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை)இடம்பெறவுள்ளது குறித்த பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க…
இலங்கையில் ‘கொரோனா’ சமூகத்துக்குள் ஊடுருவியுள்ளது
இலங்கையில் மூன்றாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் ஊடுருவியுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர…
பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்ட இரண்டு குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!
புங்குடுதீவு பெண் கலந்துகொண்ட பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இரு குடும்பங்கள் வவுனியா பூந்தோட்டம் சிறிநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி கடந்த 30…
தீ பற்றி எரிந்தது மின் ஒட்டு நிலையம் புதுக்குடியிருப்பில் சம்பவம்
முல்லைத் தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இயங்கிவரும் மின் ஒட்டு தொழிலாகம் ஒன்றில் நேற்று (09.10.20) இரவுஏற்பட்ட தீ பரவலின் போது பலஇலட்சம் ரூபா பெறுமியான…
வெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை !
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான…
ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. ஐந்தாவது தடவையாக இடம்பெறவுள்ள ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு –…
யாழ் வரணியில் ஆயுதங்கள் மீட்பு
வடமாகாணத்தில் உள்ள யாழ் மாவட் டத்தின் தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலய கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. வரணியில் அமைந்துள்ள…
