ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜயகலா மகேஸ்வரன் முன்னிலை

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் முன்னிலையாகியுள்ளார். அவர் இதற்கு முன்னர் கடந்த 17 ஆம் திகதி அங்கு…

நிறைவுக்கு வந்தது அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் 8 மணித்தியாலங்களின் பின்…

களுவாஞ்சிக்குடி பகுதியில் துப்பாக்கிகள் இரண்டு மீட்பு

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை – மீறாவோடை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பற்றைக்காட்டிலிருந்து வௌிநாட்டில்…

7 வாரங்களில் சமூகத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை

ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் இருந்து கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 7 வாரங்களில்…

வெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று இன்று(26)…

தாக்குதலுக்கு முன் புலனாய்வு அதிகாரியை சந்தித்த தற்கொலைதாரி!

தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்ற ஏப்ரல் 21ம் திகதி தெஹிவளையில் குண்டை வெடிக்கச் செய்த பயங்கரவாதி அப்துல் லத்தீப் ஜமீல் மொஹமட், குண்டை வெடிக்க வைப்பதற்கு 45…

மட்டக்களப்பிலும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

இன்று (26) மட்டக்களப்பு கல்லடி முருகன் ஆலயத்தில் இடம்பெற இருந்த அமைதிப் பிரார்தனை மற்றும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. காத்தான்குடி பொலிஸாரின் முறைப்பாட்டையடுத்து மட்டக்களப்பு…

டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக முறைப்பாடு பதிவு

இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்து…

தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்!

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சிவன் ஆலயத்தில்…

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த 63 பேர் வெளியேறினர்

இரணைமடு பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த 63 பேர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த மகாமில் உள்ள அனைவரும் வீடு…