வித்யா கொலை- விசாரணைக்கு விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2015ஆம் ஆண்டு…
குளத்தில் நீராடச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி பலி
மட்டக்களப்பு- வாகரை, மீள்குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்திலுள்ள குளத்தில் நீராடச் சென்ற சிறுமி, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஆலம்குளம் அரசினர்…
20வது திருத்தத்துக்கு எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு
எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு பிரிவை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் 20வது திருத்தம்…
கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிபுணர்கள் குழு
அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் வைத்து நியூ டயமன்ட் என்ற கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகியமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பத்து நிபுணர்கள் அடங்கிய…
மணிவண்ணன் தலைமையில் புதிய அமைப்பு உருவாகிறது !
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன்…
அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு
யாழ்ப்பாணம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு சபையின் குழு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி யாழ்….
குட்டிமணியின் பாரியார் இராசரூபராணி காலமானார்!
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவின் ஸ்தாபகர்களில் ஒருவரான குட்டிமணியின் பாரியார் இராசரூபராணி காலமாகியுள்ளார். இந்நிலையில், இந்த துயரச் செய்தி அறிந்து தாம் வேதனையடைகின்றோம் என ரெலோ தெரிவித்துள்ளது….
குளியாப்பிட்டிய சிறைக்கூடத்திலிருந்து 4 கைதிகள் தப்பி ஓட்டம்
குளியாப்பிட்டிய சிறைக்கூடத்திலிருந்து 4 கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். நேற்றிரவு…
40 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் இழுத்து செல்லப்பட்ட கப்பல்
கிழக்கு கடற்பரப்பில் தீவிபத்துக்குள்ளான MT New Diamond கப்பல் 40 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை உறுப்பினர்கள்…
மயக்க நிலையிலிருந்து மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், இன்று தனது திருமணநாளை மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வு…
