கடன்களை மீண்டும் அறவிடத் தடை
கொரோனா அச்சத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள மக்களின் பொருளாதார நிலைமைகளை பாதுகாப்பதற்காக கடன்களை மீண்டும் பெறும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை…
மட்டக்களப்பு – திருமலையில் விபத்து ; ஒருவர் பலி
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி சேறுவில பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று மாலை…
வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவு
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 18 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,…
இலங்கையில் மஞ்சள் தூளுக்கு பாரிய தட்டுப்பாடு
இலங்கையில் உணவிற்காகவும் மத வழிபாடுகளுக்காகவும் பயன்படுத்தும் மஞ்சள் தூளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் மஞ்சள் தூள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக…
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க திறக்கப்படமாட்டாது
வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி திட்டமிட்ட படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தகவலை விமான சேவைகள் நிறுவன…
கருணா பற்றி எழுதினால் பேஸ்புக் முடக்கப்படுவதாக லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து
இராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா வெளியிட்ட கருத்து தொடர்பில் பேஸ்புக் பக்கங்கள் ஊடாக கருத்து வெளியிட்டால், குறித்த நபரின் பேஸ்புக் கணக்கு தடை செய்யப்படும் என அரசாங்கத்தினால்…
அரச வங்கிகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு
நல்லாட்சி அரசாங்கத்தில் அரச வங்கிகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வங்கி ஊழியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்…
பாடங்களை திட்டமிட நாளை பாடசாலைகள் ஆரம்பம்
நாளை 29.06.2020 பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளநிலையில் , பாடசாலையின் முதல்வாரம் கொரோனா ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக – மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகளை – பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் கலந்துரையாடி – பாடசாலைகள்…
தீயணைப்பு வாகனம் பெற்றுதருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு படையின் தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்துள்ளதால் தமது சபைக்கு அவசர தேவையாகவுள்ள தீயணைப்பு வாகனத்தை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மாநரக…
மேல் மாகாணத்தில் மாத்திரம் 212 கிலோ கிராம் ஹெரோயின்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 212 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை ஊடக…
