இந்த நான்கு மாவட்டங்களிலும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் நுவரெலியா ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே இதுவரை கொரோனா தொற்றுள்ள எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம்…
அனைத்து தபாலகங்களும் மே 4இல் திறக்கப்படும்
நாடுமுழுவதும் உள்ள அனைத்து தபாலகங்களிலும் வரும் மே 4ஆம் திகதி சேவைகள் மீள ஆரம்பமாகும் என தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். எனினும் சுகாதார கட்டுப்பாடுகளைப் பின்பற்றி…
கண்டி – நாவலப்பிட்டி நகரம் மூடப்பட்டது
கண்டி – நாவலப்பிட்டி நகரத்தின் வர்த்தக நடவடிக்கைகளானது முற்றாக முடக்கப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கடற்படை வீரர்கள் தங்களது விடுமுறை நாட்களில் நாவலப்பிட்டிக்குச் சென்றிருந்தனர்….
பெண் விவசாயி இடம் தேங்கி கிடந்த பூசணிக்காய்கள் வாங்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டன
பெண் தலைமைத்துவ குடும்பத்தவரான கிளிநொச்சி மணியன் குளம் பகுதியில் வசிக்கும் கோகிலராசா சத்தியகலா வாழ்வாதார நடவடிக்கையாக பூசணி செய்கையில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய கொரோனா அவசரகால நிலையால் விவசாயிகளின்…
பிரபல திரைப்பட நடிகர் இர்ஃபான் கான் மரணம்
இந்தியாவின் பிரபல திரைப்பட நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 3 நாட்களுக்கு முன்புதான் இர்ஃபானின் தாயார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த விசேட பொலிஸ் அணி உருவாக்கம்
வவுனியாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க விசேட பொலிஸ் அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் வவுனியா , மன்னார்…
அராலிதுறையில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு
யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழ் அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்றையதினம்…
சிகையலங்கார தொழிலாளர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும் – செல்வம்
சிகையலங்கார நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள்…
படையினரும் உறவினர்களுமே நேற்று கொரோனாவுக்கு இலக்காகினர்
இலங்கையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுடன் உறுதிப்படுத்தப்பட்ட 31 பேரும் கடற்படையினா், இராணுவத்தினா் மற்றும் அவா்களுடன் நெருங்கிய தொடா்புடையவா்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய…
உத்தரவினை மீறி வடக்கில் செயற்படும் நுண்நிதி நிறுவனங்கள்
நுண்நிதி கடன்கள் மற்றும் நிதிநிறுவன கடன்களை வசூலிப்பதற்கு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து நெருக்கடிகளை தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் கால பகுதியில் வங்கிகள்…
