இலங்கை தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் தமிழரசு கட்சியின் மகளிர்தின நிகழ்வுகள் இடம்பெற்றது. கட்சியின் கொடியை நாடாளுமன்ற…

நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா புதுக்குளம் பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு இளைஞர்கள் குறித்த பகுதியில் நீராடிய நிலையில், நீரோட்டத்தில்…

எதிர்ப்பு அரசியல் செய்வது இலகு பிள்ளையான் தெரிவிப்பு!!

எதிர்கட்சியில் இருக்கும் போது எதுவும் கதைக்க முடியும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனைதான் செய்கின்றார்கள். பாசிக்குடாவில் உல்லாச விடுதிகள் அமைக்க பிள்ளையான் காணி வழங்கினார் என்று கடந்த…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

தற்போது நிலவும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள்…

இரண்டு தினங்களில் 20 ஜனாஸாக்கள் நல்லடக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் பதினொரு (11) ஜனாஸாக்கள்   சனிக்கிழமை நல்லிரவு வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்….

நாளை முதல் சகல அரச சேவையாளர்களும் பணிக்கு திரும்பி மீண்டும் வழமையான செயற்பாடு

நாளை முதல் சகல அரச சேவையாளர்களும் பணிக்கு திரும்பவுள்ளதுடன், அரச நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளன. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…

மூன்றாவது நாளாகவும் தொடரும் ஜனாஸா நல்லடக்கம் !

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் கடந்த இரண்டு நாட்களில் இருபது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. ஓட்டமாவடி பிரதேச…

சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் நடந்த விபரீதம்

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின்போது பரீட்சார்த்தியாக ஆள்மாறாட்டம் செய்து, பரீட்சை எழுதுவதற்காக அமர்ந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் வலஸ்முல்லை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 28 வயதான அவர்…

தொற்றிலிருந்து மேலும் 290 பேர் குணமடைந்தனர்!!

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 290 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82, 059 ஆக அதிகரித்துள்ளது. இது சுகாதார அமைச்சினால்…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள்

பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்காக நீலாவெளி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 35 வயதுடையவர் ஆவார்….