தூக்கிட்டு இறந்த இளம் ஆசிரியை – தீவிரமடையும் விசாரணை!
ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியை தனது வீட்டின் அறையொன்றில் தூக்கிட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
நாட்டை விட்டு வெளியேற தயாராகும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்குத் செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம்…
பாடசாலை மாணவர்களின் உணவுப் பொதியில் புழு!
கொழும்பு – ஜா எல கல்வி வலயத்திற்குட்பட்ட ஜா எல நகர எல்லையில் இயங்கும் தேசிய பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் அடையாளம் காணப்பட்ட…
அறிமுகமாகும் புதிய விமான சேவை!
சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய சென்னை விமான நிலையத்தில்…
சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்ட மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளார். கொழும்பு – நெலும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில்…
சஜித்துடன் இணையத்தயாராகும் மனோ கணேசன்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தனது ஆதரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) வழங்கவுள்ளதாக…
மன்னார் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு விவகாரத்தில் வெளிவந்த உண்மை!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் மரணம் தொடர்பான விசாரணை குழுவின் விசாரணை நிறைவில் தவறிழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின்…
பதவி விலகினார் நாமல் ராஜபக்ச!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் மகிந்த…
பெட்ரோலியம் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்!
மின்சார விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது….
எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
நாட்டில் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களிடமிருந்து அறவிடப்படும் வரியை கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாவால் அதிகரிப்பது மற்றும் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்குவது…
