திருகோணமலை – திருக்கடலூர் பகுதி மீனவர்கள் வீதிமறியல் போராட்டத்தில்!

திருகோணமலை – திருக்கடலூர் பகுதி மீனவர்கள் இன்று வீதிமறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். திருகோணமலை – திருக்கடலூர் மீனவ சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு வாழைச்சேனை பகுதியில்…

பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

பண மோசடி செய்த குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா பெற்றுக்கொடுப்பதாக கூறி 15…

குருந்தூர் மலையில் கைதான விவசாயிகள் வழக்கில் இருந்து விடுவிப்பு!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது. இந்நிலையில்…

கடலோர ரயில் பாதையில் ஏற்படவிருந்த பாரிய விபத்தினை தடுத்த நபருக்கு குவியும் பாராட்டுக்கள்!

கடலோர ரயில் பாதையில் இன்று (05) காலை ஏற்படவிருந்த பாரிய விபத்தினை மொரட்டுவை, மோதர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரால் தடுக்க முடிந்துள்ளது. கரையோர ரயில் மார்க்கத்தில்…

பல்கலைக்கழக அனுமதிக்காக 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்காக 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக அனுப்பப்பட்டுளள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில்…

தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பசுமை காடாக்கல் செயற்றிட்டம்!

தேசிய சுற்றாடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பசுமை காடாக்கல் செயற்றிட்டம் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகள் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்…

கலை-கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமொன்றை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவு!

பத்தாவது நாடாளுமன்றத்தில், கலை-கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று கையளிக்கப்பட்டது. தேசிய மக்கள்…

சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வுக்கான புதிய சட்டமூலம்!

சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இதற்கான சட்ட மூலத்தை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது….

கரையோர ரயில் சேவைகள் தாமதம்!

பாணந்துறை – எகொட உயனவுக்கு இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக கரையோர ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.