ரயிலில் மோதி தம்பதியினர் உயிரிழப்பு!

தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியினர் கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து சம்பவம்…

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் இன்று வேலைநிறுத்தம்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் இன்று (05) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இணை சுகாதாரப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்…

கொழும்பு 5 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு – வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள 5 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான…

இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது. வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற…

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் நாளை வேலைநிறுத்தம்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் நாளை (05) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இணை சுகாதாரப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை…

“வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்” – யாழ். பல்கலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ். பல்கலை மாணவர்கள் இன்றையதினம் (04) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம்…

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

பாணந்துறை பகுதியில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (03) மாலை இடம்பெற்றது. களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு…

5ஆம் ஆண்டு புலமைப்பரிசிலை தற்போது இரத்து செய்யும் திட்டம் இல்லை- பிரதமர்!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலை தற்போது இரத்து செய்யும் திட்டம் இல்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்…

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16இல்!

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்று மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் வர்த்தமானி அறிவித்தல்…