கொழும்பு வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து!
கொழும்பு பன்னிப்பிட்டிய, தெபானாம பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்த கோட்டை மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ…
வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும்- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
டிக்கெட் இயந்திரங்களுடன் கூடிய பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி, பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய (08) நாடாளுமன்ற…
இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!
இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தல் விடுத்துள்ளது. இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வேளையில் இலங்கை…
யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு- விடுக்கப்பட்டுள்ள கோரிக்ககை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்…
நல்லூர் பிரதேச சபையின் திட்டம்- எதிர்ப்பு தெரிவித்து அரியாலை மக்கள் போராட்டம்!
அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரியாலை கிழக்கு பகுதியில் அந்த ஊர் மக்களினால்…
சமூக ஊடகங்கள் மூலம் அதிகரிக்கும் நிதி மோசடிகள்- பொலிஸாரின் எச்சரிக்கை!
சமூக ஊடகங்கள் ஊடக அதிகரித்து வரும் நிதி மோசடிகள் குறித்து பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஊடாக நிதி மோசடிகள்…
நாட்டில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்- தடுக்கு நோக்கில் அதிவிசேட வர்த்தமானி!
சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருகின்றது. இதனை தடுக்கும் நோக்கில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளரால் அதிவிசேட வர்த்தமானி…
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு!
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் மாத்தறை, வெல்லமடம பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாத்தறை, வெல்லமடம பகுதியில் உள்ள…
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. அதன்படி கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்துள்ளன. இலங்கையின் உத்தியோகபூர்வ…
வாள்களுடன் கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்!
யாழ்ப்பாணம், பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (07) மேற்கொள்ளப்பட்டுள்ளது….
