இன்றைய வானிலை அறிக்கை!
நாடு முழுவதிலும் நிலவுகின்ற வறட்சியான வானிலை நாளை மறுதினம் முதல் அதாவது 23ம் திகதி முதல் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை…
முன்னாள் கொமாண்டோ படைவீரர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 3 வெடிகுண்டுகள்!
முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில்…
அரசு அலுவலர்களின் ஓய்வூதிய உரித்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
2016 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்ட அரச அலுவலர்களின் நியமனக் கடிதங்களில் உள்ள ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் அமைதிவழியிலான போராட்டமொன்றை இன்றையதினம் (20) முன்னெடுத்தனர். நுகேகொடை கங்கோடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்…
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து…
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனா திட்டம்!
இலங்கையில் விவசாயத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகச் சீன வர்த்தக சபை தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்படாதுள்ள காணிகளைப் பயன்படுத்தி பாரிய அளவிலான பால் உற்பத்திப் பண்ணைகள் மற்றும்…
ஹரிணி அமரசூரியவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை- விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயார்!
பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ…
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்!
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் இன்று (20) கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றையதினம் ஹோமாகம…
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு- கைதுசெய்யுமாறு கோரிக்கை!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் இளைஞர் விவகார செயலாளர் குமார ராஜரத்ன உள்ளிட்ட…
நிலவும் குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கும் அபாயம்!
நிலவும் குளிர் மற்றும் வறண்ட வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கலாம் என கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே தெரிவித்துள்ளார்….
