எலிக்காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு- யாழில் துயரம்!

யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் எலிக்காய்ச்சல் காரணமாக நேற்று (19) உயிரிழந்துள்ளார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு…

புதிய கல்விச் சீர்திருத்ததில் ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் வெளியான காரணம்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தேசிய…

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 28 கோடிக்கும் அதிக பணத்துடன் நபர் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 28 கோடிக்கும் அதிக பணத்துடன் நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும்…

தரம் 06 கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டம்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள தரம் 06 கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. “தரம்…

மாணிக்கக்கற்களை இறக்குமதியின் போது விதிக்கப்படும் வரி நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்!

மாணிக்கக்கற்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் வரி நடைமுறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

“Rebuilding Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் “Rebuilding Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நாடு எதிர்கொண்ட அனர்த்தத்திற்கு பின்னர்,…

டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் பணியில் இருந்து கிராம சேவகர்கள் விலகல்!

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் தாக்கம் காரணமாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19)…

குளத்தில் நீராட சென்ற உயர்தர வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவனே…

தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடல்!

தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விடயம் குறித்து நாடாளுமன்ற உபகுழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக்…