எல்லேஓயா மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்!

பெம்முல்ல, எல்லேஓயா மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல்…

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்க விலையில் இன்று (19) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில்…

2026ஆம் ஆண்டில் நடைபெறும் ரோட்டரி இன்ஸ்டிடியூட் மாநாட்டை நடத்தும் இலங்கை!

2026ஆம் ஆண்டில் நடைபெறும் ரோட்டரி இன்ஸ்டிடியூட் மாநாட்டை நடத்தும் அதிபதித் தளமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முக்கிய நிகழ்வை இலங்கை மீண்டும் நடத்துவது…

மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது 2 மாத காலம் விரிவுரை சென்ற யுவதி- யாழ் பல்கலையில் சம்பவம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, மாணவி ஒருவர் கற்கையை தொடர்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கடந்த நவம்பர் மாதம்…

தண்ணீர் தொட்டியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மீட்பு- வாழைத்தோட்டம் பகுதியில் சம்பவம்!

வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கிருந்து 29…

யாழ். நெல்லியடி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி- ஒருவர் கைது!

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (18)…

துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கிக் கிடக்கும் உப்பு கொள்கலன்கள்!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் தரமற்றவை எனக்…

சுவிட்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் டெவோஸ் – குளோஸ்டர்ஸ் நகரில் இன்று (19) முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 56ஆவது உலகப்…

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும்…