பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதித்து மொனராகலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதித்து மொனராகலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த பொலிஸ்…
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக நிறுத்தி வைக்கப்படிருந்த ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக நிறுத்தி வைக்கப்படிருந்த பல ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. அதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு…
2026ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே நாட்டிற்கு வருகை தந்துள்ள அதிகளவான சுற்றுலாப் பயணிகள்!
2026ஆம் ஆண்டின் ஆரம்பமான முதல் 15 நாட்களுக்குள் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள்,…
‘டுபாய் இஷார’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பு- சகாக்கள் மூவர் போதைப்பொருளுடன் கைது!
டுபாயிலிருந்து இந்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தும் பிரதான கடத்தல்காரரான ‘டுபாய் இஷார’ என்பவரின் போதைப்பொருளை விற்பனை செய்யும் சந்தேகநபர்கள் மூவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பளை…
பிரஜா சக்திக்கு எதிராக கையெழுத்து வேட்டை!
பிரஜா சக்திக்கு எதிராக கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்க உள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர சபை உறுப்பினருமான அ.நிசாந்தன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (16)…
கடந்த கால ஜனாதிபதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் இந்த அரசாங்கமும் செய்கிறது!
கடந்த கால ஜனாதிபதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் இந்த அரங்கமும் செய்கிறது என தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர சபையின் உறுப்பினருமாகிய சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார்….
மடுல்சீமை – பசறை வீதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்து- சாரதி உயிரிழப்பு!
மடுல்சீமை – பசறை வீதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். வெரல்லபதன, மடுல்சீமை…
சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் நபர் ஒருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்துகம, வலல்லாவிட்ட…
தந்தையை கொலை செய்த மகன்!
மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். கடவத்தகம, மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு…
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் துப்பாக்கி சூடு- வெளியான காரணம்!
கொழும்பு, ஜிந்துப்பிட்டி 125 வத்தை பகுதியில் நேற்று (16) இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியது. இதன்போது நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், சம்பவத்தில் 4 வயதுடைய…
