சனத் நிஷாந்தவின் பதவிக்கு – ஜகத் பிரியங்கர!

காலமான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதுடன்,…

இன்று கன மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை…

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் அமுலாக ஏற்பாடுகள்!

அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு இணையப் பாதுகாப்புச் சட்டமூலத்தை தாமதமின்றி அமுல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…

பிரதமரைப் பதவியிலிருந்து நீக்கிய விவகாரம் – மைத்திரிபால, மஹிந்தவுக்கு நீதிமன்று உத்தரவு

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிரிசேன கடந்த 2018 ஆம் ஆண்டு, அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியிருந்தார். குறித்த…

அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு! – கொழும்பில் பாரிய போராட்டம்!

போராட்டக்காரர் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைத் தாக்குதல் வற் வரி விதிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் மக்களைப் பாதிக்கின்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால்…

கொழும்பில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது….

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நிதி அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக…

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

76 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் வீழ்ச்சி!

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இதில், வரத்தக பொருட்களின் ஏற்றுமதி 11.85…

யாழ். மாவட்டத்திற்கு புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனம்!

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்….