யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,184 சந்தேக நபர்கள் கைது!
இன்று நண்பகல் 12:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து மேலும் 1,184 சந்தேக…
இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில் மேலும் ஒரு முக்கிய புள்ளி கைது!
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில், சுகாதார சேவைகளின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுகாதார…
மின்சார சபையின் ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை…
பேருந்து விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு!
திருகோணமலையின் உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர், கடந்த முதலாம் திகதி வீதியை கடக்க முற்பட்டபோது மூதூர் டிப்போவுக்கு…
வவுனியாவில் ரணிலை காண முற்பட்டவர்களில் இருவர் கைது!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு வவுனியாவில் அவரை காண்பதற்காக முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு…
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு!
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினருக்கு பல அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தவகையில், ஜனாதிபதி செயலகம்,…
ஜனாதிபதியின் யாழ் வருகை- போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுதலை!
ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நால்வரும் விடுவிக்கப்பட்டனர்….
வடக்கில் ரணில் அதிரடி உத்தரவு!
2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் இருக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய…
காலியில் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்!
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி இழுவை படகில் இருந்து சுமார் 300 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படை…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…
