இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில் மேலும் ஒரு முக்கிய புள்ளி கைது!

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில், சுகாதார சேவைகளின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் சுகாதார அமைச்சின் வளாகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹேரத் குமார கைது செய்யப்பட்டதை அடுத்து இன்று மாலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply