இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில் மேலும் ஒரு முக்கிய புள்ளி கைது!

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில், சுகாதார சேவைகளின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுகாதார…

மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பாக வைத்தியர் ருக்ஷான் பெல்லானா வாக்குமூலம்!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானா இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்கு வந்த…

மனித இம்யூனோகுளோபுலின் மோசடி- தொடரும் விசாரணைகள்!

இந்திய கடன் வரியின் கீழ் மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் திருப்திகரமாக இல்லை எனவும், இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…