இலங்கைக்குத் தென்கிழக்காக நிலை கொண்டுள்ள தாழமுக்கம் நாளை மாலை கரையை கடக்கிறது!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழமுக்கம், தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, 2026 ஜனவரி…

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்- எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!

பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (07) பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது…

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மீண்டும்…

யாழ். சுன்னாகம் பகுதியில் ‘கந்தரோடை விகாரை’ எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை அகற்றம்!

யாழ். சுன்னாகம் பகுதியில் ‘கந்தரோடை விகாரை’ எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை இன்றைய (08) தினம் அகற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த…

இந்திய இராணுவத் தளபதி- இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சரிடையே சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு…

ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ள ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டம்!

‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், “டித்வா” புயலினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் மற்றும் நஷ்டஈடு வழங்கும் பணிகள் ஜனாதிபதி அநுர…

வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக, நாட்டிற்கு அதி தீவிர மழைவீழ்ச்சி கிடைக்குமாயின் நீர்நிலைகளின் சடுதியாக நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத்…

தமிழர்களுக்கான அரசியல் ரீதியான நிரந்தர தீர்வு வழங்கப்படும்- அமைச்சர் விஜித ஹேரத்!

தமிழர்களுக்கான அரசியல் ரீதியான நிரந்தர தீர்வு வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் பல அரசுகள்…

பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சராக பதவி வகிப்பது அரசியல் நெறிமுறைக்கு முரணானது- சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சராக பதவி வகிப்பது அரசியல் நெறிமுறைகளுக்கும், நிர்வாக ஒழுங்குக்கும் முரணானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்…

தண்டவாளத்தில் லொறி விபத்து- கடலோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொடை – கரித்தகந்தை பகுதியில் 52 1/2 மைல் தூண் அருகே லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளான காரணத்தினால் குறித்த…