கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- 21 வயது இளைஞன் பலி!
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசந்தி பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார். களுத்துறை…
முச்சக்கரவண்டியை கொள்ளையிட சாரதியை கொலை செய்த 16 வயது சிறுவன்!
புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 16 வயது சிறுவன் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது…
நாமலின் உரையை இரத்து செய்த ஒக்ஸ்போர்ட் ஒன்றியம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் (Oxford Union) முக்கியமான விவாத நிகழ்வில் உரையாற்றவிருந்த நிலையில், அதனை…
எம்.பி அர்ச்சுனவுக்கு எதிராக சொந்த ஊர் மக்கள் விசனம்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பராமரிப்பற்ற காணிகளால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில்…
கிராண்ட்பாஸ் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கிராண்ட்பாஸ், மாதுரகே மாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கோடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப்…
சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!
சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணு ஆயுத பேச்சுவார்த்தை!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை ஜெனீவா நகரில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும் என ஓமன் வெளியுறவு துறை அமைச்சர் பத்ர அல்…
அக்குரெகொட சட்டத்தரணி கொலை சம்பவம்- துப்பாக்கிதாரி வெளிப்படுத்திய தகவல்!
அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பல முக்கிய தகவல்களைப் பொலிஸாரிடம் வௌிப்படுத்தியுள்ளதாக…
இன்றைய வானிலை அறிக்கை!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து…
யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரி!
யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்படுள்ளார். ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு திடீர் இடமாற்றம்…
