6ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!
05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 06ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழி (Online) முறைமை ஊடாக சமர்ப்பிப்பதற்கான…
மண்சரிவு எச்சரிக்கை- தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பு!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் வானிலை முன்னறிவிப்புகளுக்கு அமைய 4 மாவட்டங்களில் உள்ள 40 பிரதேச செயலகப்…
Rebuilding Srilanka திட்டம்- 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!
டித்வா புயலால் ஏற்பட்ட ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Rebuilding Srilanka திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் 1893…
இன்று கூடவுள்ள அனர்த்த உதவிகளை ஒருங்கிணைக்கும் தேசிய குழு!
அனர்த்த உதவிகளை ஒருங்கிணைக்கும் தேசிய குழு இன்று (10) இரண்டாவது நாளாகவும் கூடவுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து,…
மன்னார் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய றிஷாட் பதியுதீன்!
டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனால்…
அம்பொக்க கிராமத்தின் மலைத்தொடர் மண்சரிவு அபாய நிலையில்!
மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அம்பொக்க கிராமத்தின் மலைத்தொடர், பெய்த கடும் மழை காரணமாக தற்போது மண்சரிவு அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…
பிரதான மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்!
அம்பேபுஸ்ஸ – அலவ்வ பிரதேசங்களுக்கிடையில் தற்போது நடைபெற்றுவரும் புனர்நிர்மாண வேலைகள் காரணமாக அப்பிரதேசங்களுக்கு இடையிலான ரயில் சேவை ஒருவழிப் பாதையில் இயங்குகின்றது. இதனால் பிரதான மார்க்கத்தில் ரயில்…
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் ரஷ்யா!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் நோக்குடன், 35 தொன் அளவு கொண்ட ரஷ்யாவின் நிவாரண உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம்…
பட்டாசு உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு- 20 வயது இளைஞன் உயிரிழப்பு!
கட்டானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரவளைப் பிரதேசத்தைச்…
மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு!
மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு…
