தீவின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ…

பல மாவட்டங்களில் கடுமையான மின்னலுக்கான ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

தீவின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னலுக்கான ஆம்பர் ஆலோசனையை வழங்கியது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட ஆலோசனையில், மேல், சப்ரகமுவ, ஊவா…

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்…

தொடரும் மழையுடனான காலநிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் , மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை , மேல், மத்திய, கிழக்கு, தென் மற்றும்…

வவுனியா மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அப்பிரதேச மக்களைஅவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை விடுத்துள்ளது….

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வளிமண்டல நிலைமை சாதகமாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு…

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘ஆம்பர்’ அளவிலான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீவின் மீது தென்மேற்கு பருவமழை…

இன்றும் தொடரும் மழையுடனான வானிலை ! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ளஅபாய எச்சரிக்கை!

நில்வலா ஆறு, குடா கங்கை மற்றும் ஜின் கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ‘ஆம்பர்’ வெள்ள அபாய எச்சரிக்கையை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு சனிக்கிழமை  காலை 8.30…

நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை  விடுத்துள்ளது. இதன்படி, களுத்துறை, கண்டி,…