வெனிசுலாவில் இடிந்து வீழ்ந்த தங்கச் சுரங்கம் – 12 பேர் பலி

வெனிசுலாவின் பொலிவார் மாகாணத்தில் தொடர்மழை காரணமாக, தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபட்டிற்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக…

வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வெப்பக்காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்…

கனடாவின் அல்பர்டாவில் காட்டுத்தீ!

கனடாவின் அல்பர்டாவில் கடந்த வியாழக்கிழமை திடீரெனப் பரவிய காட்டுத்தீயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளை விரைவாக முன்னெடுக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்….

நாட்டின் பல பகுதிகளில் மழை தொடரும்

வளிமண்டலத்தின் மத்திய நிலைச் சீர்குலைவுகள் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு மற்றும்…

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இன்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கனமழை பெய்துவருவதன் காரணமாக பதுளை, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு…