வெனிசுலாவில் இடிந்து வீழ்ந்த தங்கச் சுரங்கம் – 12 பேர் பலி

வெனிசுலாவின் பொலிவார் மாகாணத்தில் தொடர்மழை காரணமாக, தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது.

அந்த இடிபட்டிற்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அங்கு மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரையில் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 112 பேரை இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டவர்கள் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply