வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ்!

கெய்மி சூறாவளி மற்றும் பலத்த மழை காரணமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மற்றும் அருகிலுள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சுமார் 13…

வௌ்ளத்தில் சிக்கிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!

அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேபட நியூச்செட்டல் தோட்டத்தில் வசித்து வந்த பாடசாலை மாணவர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கியதாக நேற்று தெரியவந்தது. இதனையடுத்து அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரதேசத்தில் உடுவர…

வௌ்ள அபாய நிலை குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த அபாய நிலை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகுரா தில்தாரா…

வௌ்ள அபாய எச்சரிக்கை- நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு!

அத்தனகலு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக…

வெள்ளப் பெருக்கினால் 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு!

சீன தலைநகர் பெய்ஜிங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த வெள்ளப்…

இத்தாலிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இத்தாலியின் வட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான மிலானில் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீதியோரங்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால், பல…

ஆப்கானிஸ்தானில் தொடர் மழை – வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்துவருகின்றது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்…

பென்சில்வேனியாவில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – ஐவர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் திடீரெனப் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பென்சில்வேனியாவில் உள்ள புறநகர் பகுதிகளில்,…

மத்திய மலைநாட்டில் கனத்த மழை

மத்திய மலைநாட்டின், நுவரெலியா மாவட்டத்தில், நேற்று மாலை முதல், இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே> பலத்த காற்று வீசுவதால், குறித்த…

வெள்ளத்தால் பாதித்த இடங்களை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி

கடந்த செவ்வாய்கிழமை, ரஷ்யப் படைகளால் ஏவுகணைத் தாக்குதல் மூலம், ககோவ்கா அணைக்கட்டு உடைக்கப்பட்டதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு கெர்சன் பகுதியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார்….