ஹைதி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நால்வர் பலி

கரீபியன் நாடான ஹைதியில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கிடையில், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்…

ஹைதி நாட்டில் அதிகரித்த வெள்ளம் – 42 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வெள்ளத்தில் சிக்குண்டு, 12 பேர்…

கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் சேதம்

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பல வீதிகள், பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக…

வெனிசுலாவில் இடிந்து வீழ்ந்த தங்கச் சுரங்கம் – 12 பேர் பலி

வெனிசுலாவின் பொலிவார் மாகாணத்தில் தொடர்மழை காரணமாக, தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபட்டிற்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக…

இத்தாலியில் வெள்ளப்பெருக்கு; எமிலியா-ரோமக்னா F1 போட்டி நிறுத்தப்பட்டது

இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் பத்தாயிரத்துக்கும்…

சோமாலியாவில் திடீர் மழை – 22 பேர் உயிரிழப்பு

ஆபிரிக்க நாடான சோமாலியாவில் திடீரெனப் பெய்த மழையினால், வெள்ளத்தில் சிக்குண்டு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள்…

ருவாண்டாவில் கனமழை; வெள்ளத்தால் 130 பேர் பலி!

ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்குண்டு இதுவரையில் 130 க்கும் மேற்பட்டோர் பலியாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ருவண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அதிக…